Tuesday, June 23, 2026
No menu items!

கூலித் தொழிலாளி

காணாமல் போன வயோதிபர் கடற்பரப்பில் சடலமாக மீட்பு..!

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30.12.2024) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59)...

வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக 26.11.2024 அன்று பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்தியமேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று  அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம்...
- Advertisement -spot_img

Latest News

2 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் கடத்தல்: 3 பேர் கைது

அராவ கரந்தகஹமட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள்...
- Advertisement -spot_img