Sunday, May 31, 2026
No menu items!

கை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது…!

நவ குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹோமட பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பாகங்களை வைத்திருந்த ஒருவர் நேற்று (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய குருந்துவத்த கடவீதிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவ குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, தம்பகல்ல-கொலொன்கஸ்கந்த...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img