Monday, June 29, 2026
No menu items!

கோட்டக் கல்விப் பணிப்பாளர்

பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்..!

கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி இன்று (08.04.2025) ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான பெருவிளையாட்டுக்களின் வரிசையில் வலைப்பந்தாட்ட போட்டி கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது. 16,18,20 வயதுப்பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம் கலந்து கொண்டு குறித்த போட்டியை...

மேலதிக வகுப்புகளுக்கு தடை- வெளிவரும் சுற்று நிருபம்..!

மேல்மாகாண கல்வி செயலாளர் கே. ஏ. டி. ஆர். திருமதி நிஷாந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன், மேல்மாகாண ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில், பாடசாலை நேரத்திற்கு பின் அல்லது வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதை தடை செய்யும் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மேல்மாகாண...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img