Sunday, June 28, 2026
No menu items!

கோல் மார்வெல்ஸ்

கோல் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்..!

கண்டி பல்லேகலயில் நடைபெறும் லங்கா டி10 சுப்பர் லீக் தொடரில் பணத்துக்காக ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 'கோல் மார்வெல்ஸ்' அணியின் உரிமையாளரான இந்தியரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். லங்கா...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img