Tuesday, June 23, 2026
No menu items!

சடலங்களும்

67 வது மாடியில் இருந்து விழுந்த சிறுவர்கள் தற்கொலையா?

நேற்றுமுந்தினம் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 15 வயது சிறுவர்கள் தற்செயலாக தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரனையின் போது குறித்த சிறுமிக்கு உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவரது மொபைல் போனில் இதுபோன்ற பல புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே இவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக 67வதுஉயர்மாடிக்கு சென்றிருக்கலாம்...
- Advertisement -spot_img

Latest News

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில்...
- Advertisement -spot_img