சபை கூட்டம்
உள்நாட்டுச்செய்திகள்
மானிப்பாய் சபை அமர்வு: திட்டமிடல் மற்றும் அறிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைப்பு!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் திரு.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கடந்த கூட்ட அறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது குறித்த கூட்ட அறிக்கையில் கடந்த காலங்களை விட பல தவறுகள் உள்ளதாக பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் தேவை ஏற்படின் அவர்களை நியமிக்குமாறு உறுப்பினர் அச்சுதன் கோரிக்கை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


