Thursday, August 13, 2026
No menu items!

சமய வழிபாடு

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான நீர் விநியோக நடவடிக்கை ஆரம்பம்..!

2025ம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கைக்காக இரணைமடுக்குளத்தின் நீர் இன்று (3/3/2025) சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது. காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 2025 சிறுபோகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,...
- Advertisement -spot_img