சமாசதலைவர்
புதிய செய்திகள்
சுண்டிக்குளத்தில் வாடி அமைத்து இடம்பெறும் சட்டவிரோத தொழில்!
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத தொழிலாளர்கள் வாடி அமைத்து சட்டவிரோத தொழில்களான சுருக்குவலை,அட்டை,தொழில்களை செய்து வருவதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசம் கடற்தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசதலைவர் த.தங்கரூபன் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று முந்தினம் (20.07.2024) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


