Wednesday, June 24, 2026
No menu items!

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவு..!

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை மறுதினம் நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக இதுவரை 2,348 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img