Monday, June 22, 2026
No menu items!

சாந்த அபேசேகர

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாந்த அபேசேகர சட்டவிரோதமாக பயன்படுத்திய வாகன பாகங்கள் மீட்பு!

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாக கூறப்படும் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் வண்டியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு இதனைப் பொறுப்பேற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவிற்கு சொந்தமான காணி மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன பாகங்கள்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img