சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here