Wednesday, June 10, 2026
No menu items!

சிகிச்சைப் பலனின்றி

தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு!

கடந்த 3ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது. ஓமான் கடற்கரைக்கு...
- Advertisement -spot_img