Wednesday, June 24, 2026
No menu items!

சிந்தக பண்டார

அஞ்சல் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…

சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12.o6) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13.06) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால்  ஊழியர்கள்

நுவரெலியா – கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தபால்  ஊழியர்கள்  இன்று திங்கட்கிழமை (11)  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 27,000 தபால் ஊழியர்கள்  இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும்  653 தபால் நிலையங்கள்,...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img