Saturday, May 23, 2026
No menu items!

சுங்க ஆய்வு

துறைமுகத்தில் நெரிசலுக்கு காரணம் சுங்கத்துறையா? – வெளியான குற்றச்சாட்டு..!

துறைமுகத்தில் கொள்கலன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் கடுமையான நெரிசல் காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன் அனுமதி தாமதங்களைக் குறைக்க சுங்க ஆய்வுகளுக்கு ஒரு புதிய முறை தேவைப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக நீண்ட கொள்கலன் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன. நீண்ட வரிசையில்...
- Advertisement -spot_img

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ்...
- Advertisement -spot_img