Sunday, June 28, 2026
No menu items!

சுஜீவ ருவன் குமார த சில்வா

நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள குற்றக் கும்பலின் உறுப்பினர் லொக்கு பெட்டி..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான சுஜீவ ருவன் குமார த சில்வா எனும் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லொக்கு பெட்டி கடந்த வருடம் பெலாரஸ் இராச்சியத்தின் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் லொக்கு பெட்டி கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விடயம் உண்மைக்குப் புறம்பானது என காவல்துறை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img