Friday, July 10, 2026
No menu items!

சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக இலங்கையின் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பங்கேற்றனர். இதன்போது 25,671 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 உந்துருளிகளையும் சோதனை செய்தனர். போதைப்பொருள்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img