Saturday, July 11, 2026
No menu items!

சூர்தின் முஹம்மட் முன்சிப்

மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

அம்பாறை மாவட்டம் - ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று(16) மாலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று(17) காலை   கரையோதுங்கியுள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img