Monday, June 22, 2026
No menu items!

செஞ்சிலுவை சங்கம்

தேசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி; யாழ்ப்பாணத்தில்!

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சமூக அமைப்பின் ஏற்பாட்டில்  கடலோர மாகாணங்களுக்கிடையே தீவிர வானிலை நிகழ்வுகளும் தேசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நேற்றையதினம் பிற்பகல் யாழ் தனியார் திருநெல்வேலி தின்ன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் சிவில்,சமூக கடற்றொழிலாளர்களூடான கால நிலைமாற்றம், வளிமண்டல அவதானம், அனர்த்த முகாமைத்துவம், கரையோரப்பாதுகாப்பு,தொடர்பாகவும் இயற்கை அனர்த்தம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சர்வதேசம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. ஜக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இந்த  விசேடகூட்டம் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று (05.06.2024) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்...
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img