Thursday, April 30, 2026
No menu items!

செப்டம்பர் 14ஆம் திகதி

இந்தியா–பாகிஸ்தான் போட்டி விதிமீறல் – ஐசிசி விசாரணைக்கு ஒப்புதல்!

செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விதிமீறல் சம்பவம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உரிய விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா, போட்டி முடிந்தபின் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததற்கான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டி நடுவராக இருந்த எண்டி பைகிராப்ட் அதனை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img