Wednesday, July 1, 2026
No menu items!

செல்லத்துரை நற்குணம்

சிறு குழுக்ககுடன் பேசி மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது – கிராமிய அமைப்புகளின் தலைவர் !

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில்...

சீனா எம்மை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது -மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!

இந்திய அத்துமீறிய இழுவைமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம்...
- Advertisement -spot_img