Saturday, May 2, 2026
No menu items!

சொட்டு நீர்ப்பாசன முறை

மாதிரி மரக்கறிச் செய்கைக்கு கிடைத்த வெற்றி…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால்  25 வீதம் நீரை மட்டும் பயன்படுத்தும் மாதிரி மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை காலம் பயன்பாட்டில் இருந்த இறைப்பு முறை தவிர்த்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சார்த்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை மூலம் மரக்கறி செய்கைக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img