Thursday, June 25, 2026
No menu items!

ஜனாதிபதி அரசியலமைப்பு

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது!

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பாராளுமன்ற தீர்மானம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (2025 ஆகஸ்ட் 6) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, 177 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை, ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் வாக்களிக்காமலிருந்தார்....
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img