Tuesday, June 23, 2026
No menu items!

தன்னாமுனைப் பகுதி

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்…!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். வாழைச்சேனை - செம்மண்ஓடை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் மட்டக்களப்பு நோக்கி தன்னாமுனை பகுதியால் செல்லும் போது பின்னால் வந்த கார் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த விபத்தில்  முச்சக்கர வண்டியில்  பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img