Monday, June 29, 2026
No menu items!

தமிழ் பொதுக்கட்டமைப்பு

இன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரின் பிரச்சாரம்..!

தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பாக சுயேட்சையாக  போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். பளையிலிருந்து தனது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரச்சாரக்கூட்டத்தை ஆரம்பித்திருந்தார்.பளை நகருக்கு வருகை தந்த வேட்பாளருக்கு தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு அழைத்து வரப்பட்டார்.  பேருந்து நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img