Friday, July 3, 2026
No menu items!

தரம் ஐந்து புலமைப்பரிசில்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை (19.12.2024) காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (18.12.2024) உத்தரவிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு..!

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15.09) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார். இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img