Friday, June 12, 2026
No menu items!

திருடன்

மின்சார கம்பிகளை திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்..!

மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதிஉயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும்  கட்டிடப்பகுதியில் உள்நுளைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (06/02/2025) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மின்சாரசபையினால் அதிஉயர்வான 3300 சக்தி...

மட்டு கல்லடியில் தனிமையில் இருந்த சுவிஸ் நாட்டு பிரஜையை தாக்கி இரண்டு கோடியே 42 இலட்சம் ரூபா கொள்ளை…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கலடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவவை நேற்றையதினம் புதன்கிழமை (20.11.2024) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த திருடன் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  ஒன்றேகாப் பவுண் சங்கிலி...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img