Monday, June 8, 2026
No menu items!

துசித ஹல்லோலுவ

துசித ஹல்லோலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ள ரணிலின் முன்னாள் பொதுஜன பெரமுனவின் தலைவர்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்புத் துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்று நாரஹேன்பிட்டவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தை வழிமறித்து, பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி வானத்தை நோக்கியும் வாகனத்தின் மீதும்...

துசித ஹல்லோலுவ பிணையில் விடுவிப்பு!

இலங்கை தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, தலா ரூ. 200,000/= வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபருக்கு வெளிநாட்டுப்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img