Monday, May 25, 2026
No menu items!

துன்னாலை

சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட  பொலிஸார்!

பருத்தித்துறை-துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்து கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்று செவ்வாய்க்கிழமை காலை வேளையில் உயிருடன் மீட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்திற்கு அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு மத்தியில்...

பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமையால் கடந்த திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டார். கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் , யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) வரையில்  விளக்கமறியலில்...
- Advertisement -spot_img

Latest News

தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்ட விமலும் அவரது சகாவும்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் வீரவன்ச, இன்று காலை கைது...
- Advertisement -spot_img