Thursday, April 30, 2026
No menu items!

தென்னைப் பயிர்செய்கை

தேங்காயின் விலையில் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும்...

2 இலட்சம் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 4 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குடும்ப அடிப்படையிலான தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பங்கள் தென்னங்கன்றுகளைக்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img