Friday, July 3, 2026
No menu items!

தெமட்டகொட

தொடருந்து நிலையத்துக்கு அருகில் பாரிய தீ விபத்து..!!

தெமட்டகொட, பேஸ்லைன் வீதி தொடருந்து நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .

புதிய கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் நியமனம்!

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும்...

தாயின் இழிவான செயல்-துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உடல்..!

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் சிசு ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து, வழிப்போக்கர் ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக குழந்தையை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். எவ்வாறாயினும், பரிசோதனையில் குழந்தை...

கொழும்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி…!  

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 09 ,தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே  நீரில் மூழ்கியுள்ளது. பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img