Monday, June 8, 2026
No menu items!

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம்

அரச திட்டங்களால் இலங்கையை நெருங்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – இசமோட்டோ!

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09/04/2025) நடைபெற்ற 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029' வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் வெளியீடு..!

தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" இன்று (4/9/2025) கொழும்பில் வௌியிடப்பட்டது. இந்த தேசிய திட்டத்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img