Thursday, May 14, 2026
No menu items!

தேசிய முதியோர் செயலகம்

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது. குறித்த உதவித்தொகை  கொடுப்பனவு இன்று (20/02/2025) முதல் லழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகைகளை தபால் நிலையங்கள் மற்றும் உப தபால்நிலையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப்...

முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை..!

சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 'முதியோர் உதவித்தொகை' பெற்று வரும் பெரியவர்கள் இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img