Monday, June 29, 2026
No menu items!

நரம்பியல் நிபுணர்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மருந்து – களனி பல்கலைக்கழகத்தின் முக்கிய கண்டுபிடிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீட மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தொன்றை உருவாக்கியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய மருந்து, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மூன்று மாத்திரை முறையை மாற்றும் வகையில், மூன்று வகையான எதிர்-இரத்த அழுத்த மருந்துகளை ஒரே மாத்திரையாக...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img