Monday, June 29, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

வட கிழக்கு தமிழர்கள் முற்றாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.!நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவிப்பு..!

இந்திய தரப்பினரின் பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து நேர்மையாக இருக்கின்ற ஒரே தரம்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே என தெரிவித்துள்ள செ.கஜேந்திரன்...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்டார்..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (13)  முன்னெடுக்கப்பட்டு வருகிறது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ  குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வாய்வு...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img