Thursday, April 30, 2026
No menu items!

நிதியமைச்சர் செஹான் சேமசிங்க

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு 3 இலட்சம் பயனாளர்கள் தெரிவு

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து 3 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான ஆறு மாதகால இடைக்கால கொடுப்பனவு வெகுவிரைவில் வழங்கப்படுமென நிதியமைச்சர் செஹான் சேமசிங்க நலன்புரி சேவைகள் சபையின் அதிகாரிகளுடன் நிதி அமைச்சில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img