Wednesday, August 5, 2026
No menu items!

நிதியுதவி

அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!!

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை...

மாநில அமைச்சர் அதிகாரப்பூர்வ கடன் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, அரச நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கிய அதிகாரபூர்வ கடன் குழுவிற்கும், உறுதியான ஆதரவிற்காக சீனாவிற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்...

பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு நிதியுதவி!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. நேற்றைய தினம் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அமைச்சு ஊழியர்களுக்கு இந் நிதியுதவியை வழங்கி வைத்தார். பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி...
- Advertisement -spot_img

Latest News

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த...
- Advertisement -spot_img