Tuesday, June 23, 2026
No menu items!

நிதி முகாமைத்துவ சபை

தெங்கு பயிர்ச் செய்கையில் ஏற்படும் சவால்களை குறைக்க புதிய திட்டம்!

நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப நிகழ்ச்சி இன்று (19) காலை 9.00 மணிக்கு படுத்த, நாரங்கொடபாலுவவில் உள்ள ரத்ன ஸ்ரீ கனராம பொத்குல் விகாரையில் ஆரம்பமாகியுள்ளது. தெங்கு...

தென்னைச் செய்கையை விரிவுபடுத்த திட்டம்..!

தென்னைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமைத்துவ சபை சங்கங்கள் மறுசீரமைக்கப்படும் என தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. இச்செயற்பாட்டின் முதலாவது வேலைத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, கப்ருக கடன் திட்டத்துடன் இந்த கப்ருக நிதி முகாமைத்துவ சபை சங்கங்களின் மறுசீரமைப்பும் எதிர்காலத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img