Thursday, July 9, 2026
No menu items!

நிபுணர்

யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் இழப்பு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)

14 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி விலை உச்சம்!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இது,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மீது விவாதம்: முன்னைய திட்டங்களை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்!

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக, தயாரிக்கப்பட்ட முன்மொழிகள் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை. எனவே, கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும்...

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img