Tuesday, June 2, 2026
No menu items!

நியமிக்கப்பட்ட பதவி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு!

நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடருந்து பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்.  
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img