பக்தர்
உள்நாட்டுச்செய்திகள்
நல்லூரில் பெண்கள் மீது தாக்கியதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும்போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும்...
உள்நாட்டுச்செய்திகள்
ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது யாராவது காணாமல் போனால் உதவுவதற்காக தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிரமமோ அல்லது பாதிப்புக்களோ ஏற்பட்டால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம் அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


