Monday, May 4, 2026
No menu items!

பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்

கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது…!

பதுளை, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியத்தலாவை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகில் கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

118 தொகுதிகளை வெற்றி கொள்ளுமா த.வெ.க?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான...
- Advertisement -spot_img