Monday, June 22, 2026
No menu items!

பதுரலிய

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி!

பதுரலிய - சீலதோல பிரதேசத்தில் ஆண் ஒருவரும் அவரது மனைவியும் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த தம்பதியினர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பதுரலிய பிரதேசத்தில் பதருகல்ல...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img