Tuesday, June 23, 2026
No menu items!

பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் ; சீலரத்ன தேரர்  !

தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்  என  ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி   வேட்பாளருமான பத்தரமுல்ல சீலரத்ன தேரர்  தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை  (05)காலை மன்னார் பேருந்து நிலையத்தில், மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி  வேட்பாளருமான பத்தர முல்லை...
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img