Saturday, May 9, 2026
No menu items!

பயிர் செய்கை

மழுவராயன் கட்டையடம்பன் கிராம மக்கள் மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.10) காலை  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பூர்விகமாக  அந்த பகுதியில் தோட்டம் செய்து வந்த காணியில் கடந்த 1997-ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் 2004- ஆம் ஆண்டு மீள்குடியேறிய...

மன்னாரில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் மழைக்கு மத்தியில்  போராட்டம்!

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியை கடந்த 30 ஆண்டுகளாக நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த காணியை உரிய விவசாயிகளுக்கு வழங்க கோரி நேற்றைய தினம் (10.10) பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img