Saturday, April 18, 2026
No menu items!

பல்கலைக்கழகக் கல்வி

பல்கலைக்கழகக் கல்வியில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிய முயற்சி: CIABOC – UGC புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உயர்கல்வித் துறையில் ஊழலை தடுப்பதற்காக, இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் (CIABOC) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் (UGC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: ஊழல் எதிர்ப்பு முயற்சியில் உயர் கல்வியை முக்கிய மையமாக்கல்-CIABOC கூறியது போல, இந்த MoU ஊழலுக்கு எதிரான தேசிய முயற்சியில் உயர்கல்வி துறையை...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டம்!

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. "கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" என்ற எண்ணக் கருவுக்கமைய ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img