Tuesday, May 26, 2026
No menu items!

பல்கலைக்கழக மாணவர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்..!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களால் மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி...

சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் அவர்கள் இருவரையும் தலா 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில்...

பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை சந்தித்த பிரதமர்!

மாணவர்களின் கல்வி மற்றும் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (17.10) பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கும் தீர்க்கப்படாத சவால்கள் பலவற்றை இக்கூட்டம் எடுத்துக்காட்டியது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் உட்பட பல்வேறு மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதி..!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படாததால், மேற்படி மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுத் தீர்மானத்தின் மூலம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த முன்மொழிவை...

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பொது நினைவேந்தல்! 

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செழுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத 'வெலிக்கடை சிறைப் படுகொலை ' இடம்பெற்ற நாளான இன்று  வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின்...

பேஸ்புக் களியாட்டம் : 22 பேர் கைது!!!

பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனப் பகுதிக்குள் முறையான அனுமதியின்றி சனிக்கிழமை இரவு  பேஸ்புக் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட  ஐந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்டபட்டுள்ளனர். இவ்வாறு பண்டாரவளை, கொழும்பு, பதுளை மற்றும் கண்டி  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஹுன்னஸ்கிரிய வன வள அலுவலக அதிகாரிகளால்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img