Thursday, June 25, 2026
No menu items!

பழனி வடிவேல்

முல்லைத்தீவில் ஏஜமானின் உயிரை காப்பாற்ற முயற்சித்த நாய்!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கி  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் நேற்று முன் தினம்  (05) இடம்பெற்றுள்ளது. தேன் எடுப்பதற்காக காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன்  சென்ற போது  சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளளார். இதன்போது, அவரது...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img