Wednesday, June 24, 2026
No menu items!

பாகிஸ்தானி

நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து..!

பாகிஸ்தானிலுள்ள நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.இது குறித்து அதிகாரிகள் நேற்று(20) கூறியதாவது:பலூசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டம், ஜர்டாலோ பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்த சுரங்கத்தில் 20 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முடித்துக்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img