Wednesday, June 24, 2026
No menu items!

பாடாசாலை

பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுவெடிப்பு தாக்குதல்..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாடசாலை பஸ்ஸினை  இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு  தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர். குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பஸ்ஸை குறிவைத்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியிலே இந்த  குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு; விபத்தில் சிக்கிய பேருந்து

அம்பாறைக்குச் செல்லும் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற சாரதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று காலை குறித்த பேருந்து வெல்லம்பிட்டிய வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது....
- Advertisement -spot_img