Sunday, June 21, 2026
No menu items!

பாட்டலி சம்பிக்க ரணவக்க

எரிபொருள் விலையை குறைக்குமாறு சம்பிக்க கோரிக்கை!

எரிபொருள் விலையை குறைக்க முடியாத சூழல் இருப்பதாக  அரசு கூறுவதை முன்னாள் எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளதுடன் பழைய விலைக்கு கொள்வனவு செய்த எரிபொருள் இருப்பு காணப்பட்ட போதும் விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விலை அதிகரிப்பில் முரண் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்ரவரியில், குறைந்த விலைக்கு பெற்ற எரிபொருள் இருப்பு காணப்பட்ட...

ஜே.வி.பியில் இருந்த ஒருவரே பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கியுள்ளார் –  பாட்டலி சம்பிக்க ரணவக்க!

ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரம் என்பவற்றை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காண்பதற்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது. அதற்கமைய ஏப்ரல் 21ஆம்...

கலந்தாலோசித்து முடிவெடுங்கள் – சம்பிக்க ரணவக்க அரசிடம் வேண்டுகோள்..!

சமகால அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், தொழிலாளர் வர்க்கத்துடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்துவதில்லை என  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரச...

CEB இன் முன்மொழிவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரணவக்க!

குறைந்த தேவை உள்ள காலங்களில் சூரிய மின் உற்பத்தியைக் குறைக்கும் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) முன்மொழிவை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையாக விமர்சித்துள்ளார். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு தழுவிய மின் தடை...

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை-பாட்டலி சம்பிக்க ரணவக்க..!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சார...

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை...

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு…!

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி...

ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கக் கோரல்..!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி (SJB) கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுக்குத் தடை!

பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு...
- Advertisement -spot_img